Tuesday, November 27, 2012

WHO IS MOTHER AYESHA(RA)?

WHO IS MOTHER AYESHA(RA)?:

AYESHA IS A VEDIC BRAHMIN NAME AND NOT AN ARABIC NAME --- --- Asha, Harsha, Varsha, Barsha, Risha, Rasha, Bipasha, Abhilasha, Anusha, Amisha, Alisha, Disha, Nisha, Natasha, Manisha etc are Brahmin names-- "sha" is NOT the identity of an Arab. It's the identity of Brahmins of Persia. 

Can you tell me one pure Arabic name ending with sha?.

Mother Ayesha(ra) was born in a noble Brahmin family of Mecca and was engaged to an idol worshiper Jubayr before marrying Prophet Muhammad(pbuh). Her father Abu Baker Siddique abandoned idol worship and embraced Islam. Because of this, her engagement to Jubayr was broken and later married Prophet Muhammad(pbuh).
----------------------------------------

Why Propeht Muhammad married Aisha(ra) when she was 6?:

Prophet Muhammad(pbuh) married 12 wives. 11 were widows and only Mother Aisha(ra) was virgin. 

THE PRECONDITION OF ANY VIRGIN TO MARRY PROPHET IS, SHE MUST BE PURE AND BLAMELESS BECAUSE SHE WOULD BE REVERED AS MOTHER OF ALL MUSLIMS IRRESPECTIVE OF AGE.

Purity of mind and free from blame is inherently possible only at the age of 6. This is the reason, Mother Ayesha(ra) was engaged to Prophet at the age of six and got married when she attained maturity at the age 9. 

This is the reason, Lord Ram also married Ma Sita when she was 6.

Manusmrithi says clearly that a Noble Brahmin must marry a girl of 8 years age. Of course, Allah created Mother Aisha(ra) and Prophet Muhammad(pbuh) in the family of Noble Brahmins of Kaba.

ALL BRAHMINS ARE GENETICALLY PAKISTANIS

ALL BRAHMINS ARE GENETICALLY PAKISTANIS: BRAHMINS LIVED ON THE BANKS OF RIVER SINDH IN PAKISTAN FOR 5000 yrs. They have very deep connection with Sindh. Tagore wrote the line "Punjaba-Sindhu-Gujarata-Maratha" in the national anthem. Tamil Poet Bharathiyar wrote "Sindhu nathiyin misai nilavinile". There is a special classical raga called "Sindhu Bairavi" in Carnatic music. Maha Brahmin Godse willed that his ashes be submerged in river Sindh.  The great Brahmin statesman Chanakya who wrote Artha Sastra is an Afghani Brahmin. He was the Chancellor of the famous Taxila university which is in Pakistan now.  The founder of Pakistan Allama Iqbal was a Kashmiri Brahmin. He wrote the most beautiful national anthem "Sare Jahan Se Acha, Hindustan Hamara". Most of the Pakistani girls look strinkingly similar and beautiful like Indian Brahmin girls.

என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?

என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு?


பொன்னுக்கும் பொருளுக்கும் வழி  தேடினான்
கல்லை கடவுளக்கினான்
உண்டியல் வைத்தான்
பொன்னும் பொருளும் குவிந்தது
தனது அறிவை மெச்சினான்
இறுமாப்பு கொண்டான்
நான்தான் கடவுள் என்றான்
பஞ்சனையில் படுத்தான்
படுத்தவன் எழவில்லை
வெறுங்கையோடு வந்தான்
வெறுங்கையோடு போய் சேர்ந்தான்
சத்தியம் வந்ததுஅசத்தியம் அழிந்தது.

நெஞ்சில் ஓர் ஆலயம்

நெஞ்சில் ஓர் ஆலயம்

ஓ தருமதேவா !. உணர்ச்சிவசப்படாதே. உண்மையை சொல்கிறேன் கேள்

 பழைய பஞ்சாங்கம் செல்லரித்துவிட்டது. வர்ணத்தின் சாயமும் வெளுத்துவிட்டது
சாம தான பேத தண்டத்தை சாண‌க்கியன் கற்றுத்தந்தான்
த‌ருமத்தை திரித்து தருமயுத்தமும் செய்யவைத்தான்

நாலும் தெரிந்துவிட்டது, ஞானம் பிறந்துவிட்டது

பாவமூட்டையுடன் புனிதயாத்திரையா? காதடைத்தபின் கதாகாலட்சேபமா?
போதகரின் பிரச்சாரம் புளித்துவிட்டது
பண்டிதரின் பஜனையும் படுத்துவிட்டது

உடைத்துவிடு தடைகளை

கிழித்துவிடு திரைகளை
உடைந்த உள்ளங்கள் ஒன்றுசேரட்டும்
அலைபாயும் மனங்கள் அமைதி கொள்ளட்டும்


தயங்காதே வா ! ஒன்றுசேர்வோம்
நெஞ்சில் ஓர் ஆலயம் அமைப்போம்
அத‌ன் கலசம் வானை முட்ட‌ட்டும்
அதில் அன்பெனும் நாத‌ம் ஒலிக்க‌ட்டும்

நீ காணும் இந்தியாவில் இந்தியன் வாழ்கிறான்
நான் காணும் இந்தியனில், இந்தியா வாழ்கிறது.

நீ காண்பது ஓர் இந்தியா
நான் காண்பது ஒவ்வொரு இந்தியனிலும் இந்தியா.

(பேரறிஞர் அல்லாமா இக்பாலின் கவிதையிலிருந்து உருவான சிந்தனை).

எம்பெருமானார்(ஸல்) அவர்கள் நிறுவிய சமத்துவபுரம்



எம்பெருமானார்(ஸல்) அவர்கள் நிறுவிய சமத்துவபுரம்:

கி.பி.630ல் பெருமானார்(ஸல்) அவர்களின் தலைமையில் மக்கா நகரம் கைப்பற்றப்பட்டது. எந்த நேரத்திலும் தங்களது உயிரும் உடைமைகளும் சூறையாடப்படும் என்று மக்காவாசிகள் அனைவரும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது "பெண்கள் குழந்தைகள் மற்றும் அனைத்து பிரஜைகளின் உயிர், உடைமை, கண்ணியம் காக்கப்படும். கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் விருந்தினர் போல் உபசரிக்கப்படுவர்" என்று எம்பெருமானார்(ஸல்) அவர்கள் அறிவித்தார்.

இதைக்கேட்ட மக்காவாசிகளுக்கு அளவிட முடியாத வியப்பு. போரில் தோல்வியுற்ற எதிரிக்கு மரியாதையா?. சரித்திரத்தில் கேள்விப்படாத ஒன்று. யார் இந்த மாமனிதர்?. இவர் காட்டும் வழியென்ன என்று பேராவலுடன் அலைஅலையாக கஃபாவின் முன் குவிந்தனர்.

கஃபாவின் முன்பு பெருமானாரும்(ஸல்) அவரது தோழர்களும் நிற்கின்றனர். பெருமானாருக்கு(ஸல்) அருகில் அவரது உற்ற தோழர் பிலால் எனும் கருப்பு அடிமை நிற்கிறார். ஆயிரக்கணக்கான மக்கள் பெருமானாரின்(ஸல்) பேச்சை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். அப்பொழுது பெருமானார்(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பிலாலை நோக்கி "கஃபாவில் சென்று பாங்கு(தொழுகை அழைப்பு) கொடுங்கள்" என்று கட்டளையிடுகிறார். இதைக்கேட்ட ஹஜ்ரத் பிலால் திகைக்கிறார். "கஃபாவில் சென்று பாங்கு கொடுப்பதா?. அதுவும் நானா?. நான் ஒரு அடிமை, சூத்திரன், தீண்டத்தகாதவன், தலித். எனக்கு உள்ளே நுழைய அருகதையுண்டா" என்று மலைக்கிறார்.

"இறைவனின் இல்லம் கஃபா. உள்ளே நுழைய அனுமதியில்லாவிட்டால், மேலே ஏறி பாங்கு கொடுங்கள்" என்று பெருமானார்(ஸல்) கட்டளையிட்டார். ஆம். இஸ்லாத்தின் முதல் தொழுகை அழைப்பாளராக ஹஜ்ரத் பிலால் எனும் தலித்(அடிமை) கஃபாவின் கூரை மீதேறி பாங்கு கொடுத்தார்.

அடிமை விலங்கு உடைக்கப்பட்டது. சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் நிலை நாட்டப்பட்டது. உலகின் முதல் சமத்துவபுரம் நிறுவப்பட்டது.  

சத்தியம் வந்ததுஅசத்தியம் அழிந்தது.

தலித் சகோதரனே !. அடிமை விலங்கை உடைத்து தலைமை ஏற்க இன்னமுமா தயக்கம் !!!.

சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்

சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்:

தலித் சூத்திரர் தீண்டத்தகாதவரென பிறந்து இட ஒதுக்கீட்டால் இஞ்சினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற உயர் பதவிகளை அடைந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே திருமணம் என்று வந்து விட்டால் உயர்ஜாதிப் பெண்களை மணப்பதையே விரும்புகின்றனர், திரு.அம்பேத்கர் உட்பட.  எத்துனை பேர் ஓலைக்குடிசைக்கு சென்று சித்தாள் வேலை செய்து பிழைக்கும் மாமன் பெண் கருப்பாயி, மூக்காயிக்கு தாலி கட்டினர் என்பதை சிறிது ஆய்வு செய்தால் நல்லது.

பிரச்னை என்னவென்றால், திருமணம் செய்த தம்பதியருக்குள் மேல்ஜாதி கீழ்ஜாதி வேற்றுமைகள் உடனே தலைதூக்கி விடுகிறது. "உனது பெற்றோருக்கு தனியாக வீடு வாங்கி கொடுத்து விடு. இங்கே அவர்கள் வரக்கூடாது. நம்மோடு இருந்தால், நமது சமூக அந்தஸ்துக்கு ஒத்து வராது. நீ அவர்களை தனியாக சந்திப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. நமது குழந்தைகளை அழைத்துச் செல்லாதே" போன்ற நிபந்தனைகளை ஏற்று உயர்ஜாதிப் பெண்ணை திருமணம் செய்யும் நிலை. ஒரு அடிமை சாசனத்திலுருந்து விடுபட்டு மற்றொரு அடிமை சாசனம் எழுதித் தரவேண்டிய நிலை.

அப்படியும் பிரச்னை தீர்ந்ததா?. கல்யாணம் காட்சிகளில் மாமனார் வீட்டு ஹை சொசைட்டியினரின் மறைமுக தீண்டாமை. அதிலும் குழந்தைகளின் சாயல், தந்தை வழி மரபணு பக்கம் சென்று விட்டால் கேட்கவே வேண்டாம்.  கூடப் பிறந்த தங்கைகள், அய்யங்கார் வீட்டுக் கல்யாணத்தில் தன்னை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லையே என்று வைதேகி ஆண்டியப்பன் பாத்ரூமில் குமுறிக் குமுறி அழும் நிலை.

"கிரீமி லேயரா?... உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா?.  எனது கணவரின் ஐ.ஏ.எஸ் அதிகாரம் இங்கே செல்லுபடியாகாது.  தடுக்கி விழுந்தால் இந்த சபையில் ஹார்வேர்டும், ஸ்டான்ஃபோர்டும்தான்.  நான் ஒரு நவீன தலித்" என்று எண்ணிக் கொண்டார்.

*************************


அடுத்த வாரம் துபாய் இப்ராஹிம் பாய் பையனின் திருமணம். பெண் மரக்கடை ராவுத்தரின் பேத்தி. பரம்பரை பணக்காரர். 25 வருடங்களுக்கு முன்பு இப்ராஹிம் பாய் எனும் முத்து, எருமை நாயக்கன் பட்டியில் ரோடு வேலை செய்து கொண்டிருந்தார்.


வைதேகி ஆண்டியப்பன் தம்பதியர் திருமண மண்டபத்தில் நுழைந்ததும் "அண்ணா வாங்க, அண்ணி வாங்க, வணக்கம், சலாமலைக்கும்" என்று இரு வீட்டாரும் தடபுடலான வரவேற்பு.


பிரியாணி சாப்பிட்டு வெத்திலை பாக்கு போட்டும் இப்ராஹிம் பாய் விடவே இல்லை. அவர் கட்டிய புது பள்ளிவாசலை அழைத்துச் சென்று காண்பித்தார். பள்ளியின் நுழைவு வாயிலின் அருகே கல்வெட்டில் "எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இந்த பள்ளியை கட்டியவர் ஜனாப்.இப்ராஹிம் பாய். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே" என்று எழுதப் பட்டிருந்தது. ஏனோ தெரியவில்லை.. வைதேகி ஆண்டியப்பன் தம்பதியருக்கு யாரோ சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வு. ஒருவரை ஒருவர் மௌனமாக பார்த்துக் கொண்டனர்.


இப்ராஹிம் பாயிடம் பிரியா விடை பெற்று வீட்டுக்கு திரும்பும் வழியில், பள்ளியிலிருந்து "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்.." எனும் தொழுகை அழைப்பு. "ட்ரைவர்..ஒரு நிமஷம் காரை திருப்பு" என்றனர் வைதேகியும் ஆண்டியப்பனும் ஒரே குரலில்.


இப்ராஹிம் பாய் பள்ளி நோக்கி கார் திரும்பியது. ஆண்டியப்பனும் வைதேகியும் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். அப்துல்லாஹ் ஆமினா என்று தங்களை அறிவித்தனர். குழந்தைகளுக்கு முஹம்மத், பிலால் என்று பெயர் சூட்டினர். இஸ்லாமிய சகோதரர்கள் "மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்" என்று வாழ்த்து தெரிவித்தனர்.


15 நாள் அலுவல் காரணமாக வெளியூர் சென்று வீட்டில் நுழைந்த திரு.அப்துல்லாஹ் அவர்களுக்கு நம்ப முடியாத அதிர்ச்சி.  20 வருடங்களில் ஒரு முறை கூட வீட்டு வாசப்படி ஏறாத அப்துல்லாஹ்வின் தலித் பெற்றோர் "வாப்பா வா" என்று கண்ணீர் மல்க வரவேற்றனர்


"நீதியைக் காட்டி, நேர்மையை ஊட்டி

நெறிவழி அழைத்தார் நபி பெருமானார்
ஜாதியை பேசி, சடங்குகள் பேசி
சமூகத்தை கெடுத்தார் இருமுறை தாரார்
என்ன காலமோ என் சோதரா
ஏன் எடுத்தாய் இந்த கோலமோ"

Saturday, November 24, 2012

MOON SPLIT is proof of Quran's divinity


Verse 54:1-2 of the Qur'an reads:

The hour drew nigh and the moon did rend asunder. And if they see a miracle they turn aside and say: Transient magic.
--------------------------------------

The disbelievers challenged Prophet Muhammad(pbuh) to split the moon as a proof of his Prophethood. So Prophet prayed to Allah to grant him this miracle, and the moon was split. Half was seen over Mount Saffa, and the other half was seen over Mount Kaikaan.

MOON SPLIT is proof of Quran's divinity:

We identify the author of a book by the signature of it's author. Holy Quran is word of Allah and Allah is the author of Quran. Moon Split event is HIS signature.

Of course, IMPOSSIBLE for anyone to imitate Allah's signature. Alhamdulillah.

IF YOU WANT PROOF OF MOON SPLIT, TRY TO DISPROVE IT.